அன்பு நிறைந்த உலகில் அப்பா அம்மாவை பார்தேன் ,,,, சந்தோஷம் நிறைந்த உலகில் உடன் பிறந்தவர்களை பார்த்தேன் .,,,, காதல் நிறைந்த உலகில் காதலர்களை பார்த்தேன் ,,, ஆனால் .... நட்பு நிறைந்த உலகத்தில் என் நண்பர்களைதான் பார்த்தேன் ,,
எனது கவிதை மழையில் நனைய வாருங்கள்,,,