நீ என் மனதில் கட்டிய காதல்
எனும் தாஜ்மஹால் இன்னும்
அப்படியே தான் உன் நினைவுகளுடன்
இருக்கிறது.....
உன் மௌனத்தின் பாஷையை புரிந்துகொள்ள
பார்கிறேன்...
ஏதும் புரியாமல் தவிக்கிறேன்....
உன் ஒன்றை பார்வை போதும்,,,,
என் காதல் வெண்ணிலா உன்
காலடியில் கிடக்கும் ....
ஆயிரம் கண்கள் கொண்ட
இரவுகூட உறங்கிவிடுகிறது....
ஆனால் நான் மட்டும்...
உன் வருகைக்காக விழித்திருக்கிறேன்...
சீக்கிரம் வந்து உன் ஞாபக மழையை
உன்னிடமே எடுத்து சென்று விடு...
எனும் தாஜ்மஹால் இன்னும்
அப்படியே தான் உன் நினைவுகளுடன்
இருக்கிறது.....
உன் மௌனத்தின் பாஷையை புரிந்துகொள்ள
பார்கிறேன்...
ஏதும் புரியாமல் தவிக்கிறேன்....
உன் ஒன்றை பார்வை போதும்,,,,
என் காதல் வெண்ணிலா உன்
காலடியில் கிடக்கும் ....
ஆயிரம் கண்கள் கொண்ட
இரவுகூட உறங்கிவிடுகிறது....
ஆனால் நான் மட்டும்...
உன் வருகைக்காக விழித்திருக்கிறேன்...
சீக்கிரம் வந்து உன் ஞாபக மழையை
உன்னிடமே எடுத்து சென்று விடு...

.jpg)