Wednesday, May 27, 2009

ஞாபக மழை,,,,,,



நீ என் மனதில் கட்டிய காதல்
எனும் தாஜ்மஹால் இன்னும்
அப்படியே தான் உன் நினைவுகளுடன்
இருக்கிறது.....



உன் மௌனத்தின் பாஷையை புரிந்துகொள்ள
பார்கிறேன்...
ஏதும் புரியாமல் தவிக்கிறேன்....



உன் ஒன்றை பார்வை போதும்,,,,
என் காதல் வெண்ணிலா உன்
காலடியில் கிடக்கும் ....



ஆயிரம் கண்கள் கொண்ட
இரவுகூட உறங்கிவிடுகிறது....
ஆனால் நான் மட்டும்...
உன் வருகைக்காக விழித்திருக்கிறேன்...



சீக்கிரம் வந்து உன் ஞாபக மழையை
உன்னிடமே எடுத்து சென்று விடு...

நட்பின் சில வரிகள்....



நட்பின் சில வரிகள்.......

கடல் மண்ணை போனாலும்...
நம் நட்பு ஒரு போதும் மாறாது.....

வாழ்க்கை எனும் தோட்டத்தில்
பூத்து குலுங்கும் மலர்கள்....
நண்பர்கள்,,,,,

சொர்கத்தை சேர தியானம் செய்,,,,
சுவர்க்கம் உன்னை சேர....
உன் நண்பர்களை நேசி.....