Saturday, May 30, 2009

உன்னைவிட....





என் கவிதைகளின் உயிர்மூச்சு நீ....

என் வாழ்கை தோட்டத்தின் காவலாளி நீதான்,,,,

பூக்கள் கூட பொறாமை கொள்ளும் உன் மீது,

ஏனென்றால் அதனை விட உன்னை அதிகம் விரும்புவதால்....


அன்று நீ பார்த்த உன் இருவிழி பார்வை....

இன்றுவரை என்னை உன் மனதில்

ஆயுள்கைதி ஆக்கிவிட்டது


நிலா அழகா? நதி அழகா?

இல்லை நீ அழகா?

கண்களை முடி யோசித்தேன்.....

என் பார்வையில் உன்னைவிட

எதுவுமே அழகாய் தெரியவில்லை,,,,