Tuesday, May 26, 2009

நட்பு...




சிறுக சிறுக கட்டிய குருவி கூடுபோல நம் நட்பு,,,

அது என்றும் நம் நினைவுகளையே சுமந்து இருக்கும்,,,,,

அதை யாராலும் பிரிக்க முடியாது,,,,

கட்டிய நாம் பிரித்தல்தான் உண்டு,,,,,

அன்பே....


அன்பே நான் தனியாக இருக்கும்....

ஒவ்வொரு வினாடியும்,,,,நீ வரும்

கனவுக்காக ஒவ்வொரு நாள் இரவையும் சுமக்கிறேன்....

உன்னோடு வாழ்வதற்காக மட்டும்....

நட்பு....


மனிதனாய் பிறந்து ஒன்றாய் நட்பில் உருவானோம்.......

மண்ணாய்
போகும்வரை தொடரும் இந்த உறவு ...........

புரிந்துகொள்...அன்பே...


தினமும் நிஜங்களுடன் நிழல்கள்
சண்டை போடுகிறது......

ஏனென்றால் என் நினைவுகளில்தான்
உன்னை உணருகிறேன்...

நீ சூரியனை போல மறைந்ததும்
என் வாழ்வு ஒளி இல்லாமல்
போய்விடுகிறது,,,,

முள் குத்தினால் வலிக்கும் ....
அதுபோல உன் ஞாபகம் என் மனதை
குத்துகிறது .....

எல்லா காதலும் வெற்றி பெறுவதில்லை,,,,
என் காதலும் அதுபோல்
ஆகிவிட வேண்டாம்...

என்னைத்தான் புரிந்துகொள்ளவில்லை,,,
என் காதலையாவது புரிந்துகொள் !!!!