Thursday, September 24, 2009


நம் ரசித்து வாழ்ந்த வாழ்க்கை கசகின்ற போது..
இனிமையாக பேசிய உடன்பிறப்புகள்,,,
உன்னைவிட்டு பிரியும்போது ....
வேதனைகள் உன் மனதை சோதனையாக்கும்போது......
எல்லோரும் தனிமையில் உன்னைவிட்டு செல்லும் போது,,,,
உனது சுமையை சுகமாக சுமக்க ஒரு உறவு வரும் அதுதான் நட்பு...
உன் வாழ்வின் இறுதி மூச்சி வரை தொடரும் ஒரே உறவு.....