
என் தோழனே,,,,,
உயிரை என்னுல் கலந்திருப்பது
உன் நட்பு மட்டுமே....
உன் அன்பின் மழையில் நனைவதே
ஒரு சுகம்தானே,,,,
நீ காற்று என்றால்
உன் நட்பின் சுவாசமாய் நானிருப்பேன்.....
நீ உலகம் என்றால்....
உன் நட்புக்குள் ஒரு ஜீவனாக நான் வாழ்வேன்...
நீ வெகுதூரத்தில் இருந்தாலும்...
என் எண்ணங்களின் அருகில்தான் இருக்கிறாய் நண்பா....
அலை அலையாய் வரும் நம் நட்பின் அன்பை
யாராலும் அணை போட்டு தடுக்க முடியாது....
நம் உயிர் பிரிந்தாலும்...
நம் நட்பு இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்....
.jpg)