Tuesday, June 9, 2009

உன்னைவிட....



அன்பே உன்னை அழைக்கிறேன்....
என் காதலை சொல்ல துடிக்கிறேன்....
என் அன்பு உனக்கு
சுகமா இல்லை சுமையா???
அறியாமல் கேட்கிறேன்
சொல் என் ஜீவனே....

பாதை மாறி பயணம் செயதாலும்....
என் காதல் உன்னையேதான்
சுற்றிகொண்டு இருக்கும்...
உன்னை நினைத்து
வாழும் என் மனதில்
வேறு ஒருவரின்
காதலுக்கு இடமில்லை....

இதயம் நின்றாலும் உன் நினைவு மறந்து போகுமா???
உன் நிழல் போல தொடர்வேன்....
நிமிர்ந்து எப்போது என்னை பார்ப்பாய் ....

காதல் முடிவில்லா இன்பம் என்று இருந்தேன்...
இப்போது அளவில்லாத சோகமாகிவிட்டதே .....