Tuesday, May 26, 2009

நட்பு...




சிறுக சிறுக கட்டிய குருவி கூடுபோல நம் நட்பு,,,

அது என்றும் நம் நினைவுகளையே சுமந்து இருக்கும்,,,,,

அதை யாராலும் பிரிக்க முடியாது,,,,

கட்டிய நாம் பிரித்தல்தான் உண்டு,,,,,