Wednesday, May 27, 2009

நட்பின் சில வரிகள்....



நட்பின் சில வரிகள்.......

கடல் மண்ணை போனாலும்...
நம் நட்பு ஒரு போதும் மாறாது.....

வாழ்க்கை எனும் தோட்டத்தில்
பூத்து குலுங்கும் மலர்கள்....
நண்பர்கள்,,,,,

சொர்கத்தை சேர தியானம் செய்,,,,
சுவர்க்கம் உன்னை சேர....
உன் நண்பர்களை நேசி.....