Monday, May 25, 2009

அம்மா....


அம்மா ......
நம் உயிருளும் உணர்விலும் இருப்பவள்.
அம்மா........
நமக்கு உருவம் கொடுத்தவள்...
அம்மா...
நமக்கு வலித்தல் அவள் கண் கலங்கும்....
அம்மா...
நம் சிரித்தால் அவள் மனம் மகிழ்வாள்.....
அம்மா.....
அன்பின் மறு உருவம்....
கடவுளின் விலை மதிக்க முடியாத படைப்பு அம்மா.....