

நீதான் என் இதயம் என்று அன்று கூறினாய்....ஆனால் இன்று யார் நீ என்று கேட்கிறாய்......
அந்த ஒரு வரியில் உன்னை அறிந்தேன்......
நீயில்லாத வாழ்வில் நிம்மதி இல்லை என்று நினைத்தேன்....
ஆனால் அதில் நிஜங்களும் இல்லை என்று புரியவைத்துவிட்டாய்......
நீயே இனி திரும்பி வந்தாலும் உன்னை ஏற்க எனக்கு மனம் இல்லை......
ஆனால் உன் நினைவுகள் மட்டும் என்றும் மாறது என் மனதிலிருந்து........
.jpg)