Monday, May 25, 2009

இதயம்...


என் உயிரை கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன்..
நீ என் இதயத்தை அல்லவா கேட்டுவிட்டாய்....
அதை நான் எப்படி தருவது ...
என் இதயமாக இருந்தாலும் ...
அதில் வாழ்வது என் நண்பன் ஆயிற்றே .....