Monday, May 25, 2009

நட்பு...

கடல் வேண்டுமானால் வற்றி போகலாம் ...
நான் உன் மீது வைத்த பாசம் ஒரு போதும் மாறாது....
மனிதன் உறவின்றி வாழலாம் ...
ஆனால்.....
நட்பின்றி வாழ்பவன் மனிதனே இல்லை...