
நட்பு ....
நிறம் பார்த்து வருவதில்லை ......
வசதி பார்த்து வருவதில்லை ...
பணம் பார்த்து வருவதில்லை ,,,,
அது அழகிய மனதை பர்த்து வருகிறது...
அதைஉன்னிடத்தில் கண்டேன் நண்பனே .....
இன்று போல் என்றும் தொடரே வேண்டும் நம் நட்பு ,,,,,,,,,
எனது கவிதை மழையில் நனைய வாருங்கள்,,,