Monday, May 25, 2009

வரம்....

கடவுளிடம் நான் கேட்டேன் ....: கடவுளே நான் என்றும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்கே வேண்டும் அதற்க்கு ஓர் வழி சொல்லுங்கள் என்று ... அதற்க்கு கடவுள் சொன்னார் : அட முட்டாளே அன்பே உருவான ... உன் நண்பர்கள் உன்னுடன் இருக்கும் போது நீ ஏன் நிம்மதியே வெளியே தேடி கொண்டு இருக்கிறாய் என்று ....