Monday, May 25, 2009

நட்பு...


எங்கோ பிறந்து ,...
எங்கோ வளர்ந்து ,...
ஒருநாள் ஒருவரை ஒருவர்
இந்த நட்பு கோட்டையில் சந்தித்து கொண்டோம் ....
அப்போது புரியவில்லை நம் உறவு
இன்று வரை தொடரும் என்று ...
நமக்குள் கொஞ்சம் கோபங்கள் ,
சில சண்டைகள் ...
சின்னதாய் ஒரு 'thanks' ....
பெரிசா ஒரு 'sory'...
சிலநேர பிரிவு...
வெகுநேர சந்திப்பு ...
இதுவே நம் உண்மை நட்பின் அர்த்தம் ...
என்றும் பிரியகூடாது நம் நட்பின் அன்பு ....