
அன்போடு அனைத்துக் கொள்வாள்.....
சிலநாள் அவள் நமக்கு தோழியாக இருபாள்....
பல நல்ல நமக்கு ஆசானாக இருபாள்....
அவள் என்னை விட்டு பிரிவாள்
என்று எனக்கு என்ன தெரியும் ....
தெரிந்திருந்தால் அவள் அணைபிலிர்ந்து
நான் பிரிந்து இருக்க மாட்டேன்....
ஆனால்
இன்னமும் அவளின் முச்சி காற்றுதன்
என்னை உறங்க வைக்கிறது ......
ஆனால் அவள் உடல் மட்டும்
உயிர் இன்றி போய்விட்டதே.....
.jpg)