Monday, May 25, 2009

பள்ளிக்கூடம்...


நம் பள்ளி சுவர்கள் அனைத்தும் நமது கைரேகைகள் பதிந்துள்ளது.....
நாம் படித்த வகுபறைகள், நாம் அமர்ந்த மேஜை நாற்காலி ...
அனைத்தும் நமது பெயர்களையே சொல்லும்.....
நாம் செய்த ஆரவாரங்கள் காற்றில் கலந்து வருகிறது....
நம் பெயர்கள் எங்கும் மறையாமல் நிறைந்திருக்கிறது....
நமக்கு நிழலாக இருந்த மரம் நம் நிழலை படம் எடுத்து காட்டுகிறது....
எதை மறப்பேன் எப்படி மறப்பேன்....
என்னுயிர் நண்பர்களை...