Monday, May 25, 2009

நட்பின் பிரிவு...


வசந்தத்தின் வானில் சிறகடித்து பறந்தோம்.....
வானவில் போல அழகாக இருந்தோம்.....
விடைபெரும் நேரம் வரவே.....
வேதனையுடன் பிரிந்தோம் .....
அன்று......
பசுமையாக இருந்த நம் மனம்......
இன்று.....
பிரிவு என்ற விதை விழுந்து
இப்படி பட்டமரம் ஆகிவிட்டதே.....