Monday, May 25, 2009

நட்பு...

மலர்ந்த பூவில் வண்டு இல்லை...
திறந்த வனத்தில் கதவுகள் இல்லை...
.வீசும் காற்றுக்கு முடிவில்லை....
நாம் கொண்ட நட்புக்கும் என்றும் பிரிவில்லை.....