Sunday, May 24, 2009

அம்மா!!!


அம்மா இந்த உலகுக்கு என்னை அறிமுகபடுத்தியவள்...
எனக்கு உயிரை கொடுத்தவள் நீ ....
எனக்கு வலித்தல் உன் கண்கள் கலங்கும்.... உன் வாழ்கையே எனக்காக சமர்ப்பணம் செய்தாய் ....
உன் இறுதி மூச்சி வரை எனக்காகவே வாழ்ந்தாய்....
ஆனால்.....உனக்காக நான் செய்ய நினைத்த கடைமைகளை செய்வதற்குள் என்னை விட்டு சென்றுவிட்டாயே ...
என்னை இவ்வளவு பெரிய பாவியாகி விட்டாயே...
நீ செய்தது நியாயமா?......
எனக்கு பதில் கூறு......
முடிந்தால் உன்னுடனே என்னையும் அழைத்து சென்று விடு..... நீ இல்லாமல் வாழ்வது மிகவும் கொடுமை.........