Sunday, May 24, 2009

பிரிவு.....

அருகில் இருந்த காலமெல்லாம்..... பிரிவின் கொடுமை தெரியவில்லை.... தூரத்தில் இருக்கும் இடைவெளி இப்போது புரிகின்றது....... விரைவில் உன் முகம் காண ஓடி வந்துவிடுகிறேன்..... அதற்குமுன் நம் நினைவுகளால் வழியும் கண்ணீரோடு எனக்காக காத்திரு......