Sunday, May 24, 2009

புரியாத காதல்....

நானாக நானிருந்தேன் பின்பு நீயாக எப்படி மாறினேன்???
உன் பார்வையில் நான் மயங்கினேன்.... என்றும் உன் நிழலாக தொடர நினைக்கிறன்...

இரவில் தோன்றும் நட்சத்திரமாக உன்னை எண்ணி தினமும் உன் சிரிப்பை ரசிக்கிறேன்....
கண்கள் மூடினால் என் கனவில் நீ....
கண்களை திறந்தால் என் கற்பனையில் நீதான்...
கண்ணாடியில் பார்க்கும்போது என் உருவம் விழுந்தாலும்....
என் இதயத்தில் உன் உருவம்தான்... நிஜமாக சொல்லிடு என் நினைவில்
நிற்பது நீதானே....
என் நிம்மதியை எப்போது எனக்கு திருப்பி கொடுப்பாய்... என் ஆழ்மனம்
சொல்கிறது என் காதல் உனக்கு புரியும் என்று.....