Sunday, May 24, 2009

உறவு....


நம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை..நடப்பதெல்லாம் நினைத்ததும் இல்லை...
இருந்தாலும் நாம் வாழ்கிறோம் எதற்காக?

நம் மீது அன்பும் அக்கறையுடன் இருக்கும் ஓர் உறவுக்காக.... அதுதான் நட்பு எனும் உறவு......