
என்னை கடந்து செல்கிறாய் என்று நினைத்தேன்,,,,, போகும்போது என் இதயத்தையும் அல்லவா களவாடி சென்று விட்டாய்.... இப்போது உன் நினைவால் துடிக்கிறேன்...... உன் வருகைக்காக மனம் ஏங்குகிறேன்.,,,,, என்னை காண வருவாயா கனவிலாவது...
எனது கவிதை மழையில் நனைய வாருங்கள்,,,