
விடிய விடிய காத்திருந்தேன்,,,,,,, விடியலும் தோன்றவில்லை,,,,,,,,,,
என் காதல் வெண்ணிலா நீயும் வரவில்லை,,,,,,,,,,,,,,,
உன் கள்ள சிரிப்பை வீசிவிட்டு,,,,
என் எல்லா சந்தோசத்தையும் ஒரு நொடியில் அள்ளி சென்று விட்டாய் ,,,,,,,,,,,
உன் வருகைக்காக காத்திருந்து என் உறக்கமும் காணமல் போய் விட்டது ,,,,,,
என் உள்ளமும் கசந்து விட்டது,,,,,,,,,,,,,,,,,,,,,
.jpg)