Sunday, May 24, 2009

தூங்காத விழிகள்....


தூங்காத விழிகள்...
உன் அன்புக்காக துடிக்கும் இதயம்....
உன் வரவை எண்ணி தவிக்கும் நான்....
இங்கு ஈர விழிகளுடன் ...
என்னடா உனக்கு புரியவில்லையா நீ பிறந்தது எனக்காக என்று... .....