Wednesday, July 15, 2009

காதல் அனுபவம்....

பலைவானம் போல இருந்தே என் மனதிலும்
ஒரு அழகியே பூந்தோட்டத்தை உருவகினாய்....
இந்த காதலின் வாழ்கை எனக்கு புதிதாக உள்ளது....
வாழ்கை ஒன்று வந்தால் நான் கண்டிப்பாக உன்னோடுதான் வாழ்வேன்....
என் காதலே என்றும் என்னைவிட்டு பிரியாதே....
வாழ்ந்தால் உன்னோடு வாழ்வேன்....
மரணம் வந்தால் நான் தனிமையில் செல்லுவேன்....