Wednesday, July 15, 2009

விழிக்கிறேன்...


என் உயிர் காதலனே....
உன் அழகியே பேச்சில் என்னை உன்னிடத்தில் தொலைத்தேன்...
எதோ நடக்கிறது என்னுள்....
நிஜமா அல்ல நிழலா அறியாமல் தவிக்கிறேன் அன்பே....
இது தான் காதலா,,,,???
மனதில் உண்டான கேள்விக்கு பதில் தெரியாமல் விழிக்கிறேன்.....